வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்… கடந்த 8 ஆம…
இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2 ஆயிரத்து 519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார். 2018 இல் ஆட்சேர்ப்பு…
2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ல் பார்வையிட …
சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக மெளலவி அப்துல் ஹமீட், பரத நாட்டியம் தொடர்பில் இழிவாக பேசியமை குறித்து முஸ்லிம்,தமிழ் சமூகங்களைச் சேர்ந்தோர் கண்டனம் வெளியிட்டு வருகின்ற நில…
பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் 30 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அத…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட பரீட்சைகள் இ…
யால சரணாலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யால சரணாலயத்தின் 06 ஆம் இலக்க வலயத்தில் நேற்று(…
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரின் போது மூடப்பட்ட பதின்மூன்று சிங்களப் பாடசாலைகளில் ஒரு பாடசாலையைக் கூட இதுவரை எந்த அரசாங்கமும் திறக்காதது வேதனையளிக்கிறது என கல்குடா ஸ்ரீ சீலாலங…
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்…
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இ…
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் த…
வெட் வரி (VAT Tax) அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார். வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண…
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்…
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும…
சமூக வலைத்தளங்களில்...