சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லிட்டருக்கு ரூ.4 ஆல் அதிகரித்து ரூ.365 ஆகவும், ஒக்டேன் 9…
(ஆர்.நிரோசன்) மேற்கு வலைய கல்வி மட்டக்களப்பு அலுவலகம் மற்றும் ஏ.ஜு. லங்காஇணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு …
இ.நிரோசன்) மட்டக்களப்பு கோட்டைமுனை சிரோஷ்ட பிரஜைகள் முதியோர் சங்கத்தினரால் விருது வழங்கும் நிகழ்வு விஷ்வகரம கலாசார மண்டபத்தில் இன்று ( 01) காலை 09.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. திரு . சி .…
தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 19 வயதான மனைவியே …
விலை சூத்திரத்தின்படி, ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் திங்கட்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எர…
( கல்லடி செய்தியாளர்) கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நாளை திங்கட்கிழமை (02) கடமையேற்கவுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செ…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி தமிழருவி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர்தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கல்லடி தமிழருவி இல்லதத்தில் நடைபெற்றது. தமி…
இன்று சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் சட்டபூர்வமாக பாதுகாத்து, அவர்களுடைய உரிமைகள் தொடர்பில் சிறுவர்களுக்கு புரிந்துணர்வையும்…
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய, இலங்கை இராணுவத்தின் பணியாளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள…
மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது. ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்த…
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை செய்யப்படல் வேண்டும் எனறு தனது சிறுவர் தின…
அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஊடகங்களுக்கு கருத்த…
மட்டக்களப்பு - batticaloa
SIVAKUMAR . M மட்டக்களப்பு சீலாமுனை Young Star விளையாட்டு மைதானத்தில் Blooming Bud…
சமூக வலைத்தளங்களில்...