கடும் வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு …
மட்டக்களப்பு நகர் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் பிரதேச மாணவர்களின் இலக்கிய ஆற்றலை ஊக்குவிக்கும் விதமான இலக்கியப் போட்டிகள் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. …
சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வருடம் சிறை வாசம் அனுபவித்து வெளியில் வந்தவருக்கே மீண்டும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்…
நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சமீபத்திய மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது. சுகாதார அமைச்சர் கெ…
பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல…
மட்டக்களப்பு வாகரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை (08) பொலிஸாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளார். வாகரையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் க…
(கல்லடி செய்தியாளர்) மலையக மக்களின் 200 ஆவது நிறைவையொட்டி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட.... மலையகம் 200" எனும் தொனிப் பொருளில் மா…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது உரை நிகழ்த்தவுள்ளார்.
நேற்றுடன் (07) ஒப்பிடுகையில் இன்று (08) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,935 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தின…
அரச வர்த்தக சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் கணக்கீட்டின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என வர்த்தக, வர்த்தக மற்றும் …
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கானை சேர்ச் வீதி பகுதியில் இன்றையதினம் (08) கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 5 ல…
குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய இன்று தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒ…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர…
சமூக வலைத்தளங்களில்...