இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், மேலும் …
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர…
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி) நடைமுறைப் பரீட்சைகள், நாளை சனிக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இராணுவத்தின் 231ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டாரவிற்கு அவரது சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார். கம்பளை பொல…
சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார். இதுதொடர்பில் கிழக்கு மா…
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்…
(கல்லடி செய்தியாளர்) மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முதியோர் தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவின் சேற்றுக்குடாவில்…
கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் தமிழ் என்ற பெயருடைய 12 வயதுடைய சிறுமியாவார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், …
ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்க…
தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் விளையாட்டு, இளைஞர் விவகார மற்…
நீர் கட்டணங்கள் இன்று (03) முதல் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந…
அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்…
கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவர…
சமூக வலைத்தளங்களில்...