தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறு…
அ டுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில ம…
எல்ல பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து 58 வயதான கனேடிய பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சிகிச்சையாளர் ஒருவர் நேற்று முன்தினம் (12) காலை கைது செய்யப்பட்டதாக எல்ல காவல்து…
DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப் போட்டியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியை எதிர்த்தாடிய கா…
கிழக்கின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையிலான சி…
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின…
இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும…
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம், வியாழக்கிழமை (13) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர்களின் மூத்த அரசிய…
SHIVA MURUGAN மட்டக்களளப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் தொழில் சந்தை ஒன்று மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசர…
SHIVA MURUGAN மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அரசாங்க காணிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும் காணிப் பிணக்குகளை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மண்முனை வடக்க…
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலியபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் இருவரை வியாழக்கிழமை(13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .மே…
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். காணிய…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ந…
சமூக வலைத்தளங்களில்...