மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (26) திகதி இடம்பெற்றது. மட்டக…
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆணி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (27) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…
கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த …
மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இற…
பல்வேறான குற்றவாளிகள் நாட்டில் இருந்து தப்பியோடும் வகையில், போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அ…
சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் 09.06.2022 அன்று எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப…
ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்…
சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவ…
இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் …
இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமத…
இலங்கையின் டோக் இன குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. …
வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த முதியவரை ஞாயிற்றுக்கிழமை(25) கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது வ…
ரீ.எல்.ஜவ்பர்கான் காத்தான்குடியில் இன்று(26) திங்கட்கிழமை போதை ஒழிப்பு ஊர்வலமொன்று இடம் பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவு என்பன இணைந்து காத்தான்க…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✦ . மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான கோடு ம…
சமூக வலைத்தளங்களில்...