மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முற்று முழுவதுமாக விழிப்புலனற்ற இருவருக்கு திருமணத்தினை நடாத்தி சமூக மேம்பாட்டிற்கான முன்னுதாரன செயற்பாடொன்றினை இச்…
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும்…
ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது. மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் …
லண்டன் - பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் ஜீவ்நாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்…
கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…
நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் 5.30 மணி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி ம…
ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் 'குடும்ப விபசாரம்' ஆகும…
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. 33 வது தியா…
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்துத் தங்கப் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
ஸ்டிக்கர் இல்லாமல் மதுபானம் விற்கும் கடைகளின் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின…
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய, மாகாண சமூக சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு போன்றவை இணைந்து நடாத்திய நடமாடும் சேவை, மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதே…
(கல்லடி செய்தியாளர்) கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது. இதன்போது வேத பாராயணங்கள் ஒலிக்க, தாளவாத்தியங்கள் முழங்க, பக்தர்கள…
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போர…
சமூக வலைத்தளங்களில்...