(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு நகர் குளக்கட்டு ஸ்ரீ கண்ணகைம்மன் ஆலய உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது. இதன்போது தேவாதிகள் மற்றும் அடியவர்கள்…
2022 ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல் கடிதம் பெற்ற அனைத்து…
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்திய…
300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அம…
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனை…
மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே அதிகாரிகள் உள்ளோம் மக்களின் குறைபாடுகளை எந்தவித தாமதமும் இன்றி நிவர்த்தி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார் தனது 89 வது வயதில் 01.06.2023 நேற்று காலமாகியுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3வது உபவ…
இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் …
ஆசிரியர்கள் என்றால், கேள்விகளைக் கேட்டு, மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். எனினும், அவ்வாறு விடைகளைச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்றுக்கொண்…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவலின்படி இது முடக்கப்பட்டுள்ளமை அக்கட்சி…
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றில், எரிபொருள், போதுமானளவு கையிருப்பில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் காஞ்…
எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த விடயம் குறித்து சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கல…
மட்டக்களப்பு - batticaloa
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள்…
சமூக வலைத்தளங்களில்...