இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற …
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில்…
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை …
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் மரத்தால் செய…
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பான சட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்…
களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, பலாத்தொட்ட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த நபர் இன்று (09) அதிகாலை கால…
எதிர்வரும் 10ஆம் திகதியளவில் சூறாவளி உருவாவது இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தினாலும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடா…
“சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு உடனடியாக முடிவு கட்டவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் வலியுறுத்தினேன். இதே கருத்துக்களை எதிர்வரும் 9 ஆ…
மட்/மண்முனை மேற்கு கல்வி வலய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் மும்மொழிக் கதம்ப நிகழ்வு கடந்த 03 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் தி.பத்மசுதன் தலைமையில் ப…
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் இருந்து ஜனாதிபத…
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு எதிர்…
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை வீட்ட…
மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சி…
பெரஹரா ஊர்வலத்தில் யானைகள் மதம்கொண்டு ஓடிய காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்…
சமூக வலைத்தளங்களில்...