நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் 2023 ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளன என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை 60 - 65 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் றொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் வளாகத்தில் செவ்வாய்க்…
மட்டக்களப்பில் புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாக திகழும் புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரதத்தினை முன்னிட்டு ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப்…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட…
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 இலட்சத்திற்கும் குறைவான…
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையில் உள்ளவர்கள் மிகுந்த …
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்…
முட்டை ஒன்றின் விலையை 50 - 55 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையி…
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படைய…
நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் …
எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உகலபுகழ் இந்திய ஓவியக் கலைஞர் பத்மவாசன் அவர்கள் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஓவியக் கலையின் ஊட…
மட்டக்களப்பு வாழைச்சேனையில் ‘ஏழைகளின் பெலன்’; அறக்கட்டளை அமைப்பின் அங்குரார்ப்பனமும் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கான உணவு வங்கியின் செயல்திட்டமும் வைப ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமு…
சமூக வலைத்தளங்களில்...