(கனகராசா சரவணன்) கடந்த 22ம் திகதி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் 5 தினங்களின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள திருக்கொண்டியா கேணி ஆற்றில் இருந்து உருக்குலைந்த…
மட்டக்குளிய பகுதியில், நபரொருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வழங்கப்படுமென்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வாக்குறுதியளித்துள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், தெரிவித்தார். பொத்துவில்…
அடுத்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை வரலாற்றில் பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. போதிய ந…
உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவன…
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு …
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் …
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்…
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வா…
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் மட்டக்களப்பு, மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம்; 2021ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு ஹிஸ்ப…
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், டிசெம்பர், முதலாம் திகதி முதல…
2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்…
கல்வி பொதுத் தரா தர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75 சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ட…
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்த…
சமூக வலைத்தளங்களில்...