வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் …
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனைச் செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் மு…
. நாடு, இந்தளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை கடந்த 72 வருடங்களாக ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு கூறவேண்டுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்…
அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பானிய தூதுவர் ஹிடேகியை கடந்த வெள்ளிக்கிழமை (18) அவரது மைட்லேண்ட் கிரசேன்ட் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்துபசாரத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இரு …
(கனகராசா சரவணன்;) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்; காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் கற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பா…
எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம…
இந்தியாவில் நடைபெற்றவுள்ள உலக கிண்ண கிரிகெட் போட்டியில் பங்குபற்றவுள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு மட்டக்களப்பு நொச்சிமுனை நடைபெற்றது. தேசி…
புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் அறநெறி பாடசாலைகள்,அதிபர்கள்,மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. புத்தசாசன மத ம…
Karthikeyan Selvara சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது..... *வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது. 1…
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது என தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர…
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 8 இலட்சத்து 70 ஆயிரத்து 412 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெர…
நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அதிபர…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன…
சமூக வலைத்தளங்களில்...