நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் லயன்ஸ் கழகங்களுடன் பாடசாலை லியோ கழகங்கள் இனை…
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தினரின் சமூக செயற்பாட்டின் ஓர் அங்கமாக வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் …
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத…
தேசிய இலக்கிய விழா அதி சிரேஸ்ர பிரிவில் மட் கல்லடி உப்போடை விவேகானந்த மாணவி அப்புதராஜன் நிலுக்ஷிக்கா 1ம் இடம் பெற்றுள்ளார்.
கனகராசா சரவணன் இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1988ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நித…
கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தாயாகியுள்ளார். பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய …
இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு முற்றிலும் தவறானது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே …
ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான ந…
2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செஸ் வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்றபோது, கப்…
தேசிய அருங்கலைகள் பேரவையின் எற்பாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் 2022,2023 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் தேசிய அருங்க…
மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னங்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி…
(கனகராசா சரவணன்) மட்;டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் ஒன்றின் பகுதியில் வைத்து போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காத்தான்குடி மற்றும் மன்னாரைச் சேர்ந்த 3 பேரை நேற்று வியாழக்கிழமை (…
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விசேட நிகழ்வு கூட…
சமூக வலைத்தளங்களில்...