ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துபவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடகாலமாக வரையறுக்கப்படுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் கல…
இலங்கையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு என்பனவே வாகனங்களின் விலை குறைவத…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்ப…
நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ள தமிழகப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் என்பன இணைந்து "பொருளாதார நெருக்கடி மற்றும் ஒருங்கிணைந்த விவசாய…
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரி பொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த யோசனையின் பிரக…
யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணைத் தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம்தெரியாத நபர்களினால் நேற்று இரவு 9 மணியளவில் கண்ணாடி போத்தல்களால் தாக்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் என்பன இணைந்து ‘பொருளாதார நெருக்கடி மற்றும் ஒருங்கிணைந்த விவசாயத…
பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசே…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது. மண்முனை தென் எருவில்பற்ற…
மக்கள் அச்சமடையும் விடயங்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு…
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் இன்று அதிகாலை 1.57 அளவில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அள…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 …
சமூக வலைத்தளங்களில்...