மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் நிதி கட்டுப்பாட்டு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்க்களுக்கான நேரடி நிகழ்நிலை படுத்தல் தொடர்பான நான்கு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைப…
வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பினால் காரைதீவு மண்ணின் இளம் கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் குறும்பட நடிகர் என பல்துறை சார்ந்த பன்முக கலைஞன் காரை.யன் கதன் என அழைக்கப்படும் சிவானந்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு ,மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கடுக்காமுனை ,பண்டாரியாவெளி ,பட…
2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் இலக்குடன் ஆணையகம் தன…
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் ஆசனத்தில் அமர வைப்பதற்கான நடவடிக்கைகளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. …
இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக…
காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சற்று முன்னர் சந்தித்தார்…
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும…
அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வ…
முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம் பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு பொலிஸ்…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை பிறப்பித…
இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எருவில் பிரதேசத்தினைச் சேர்ந்த அ.மகேஸ்வரன் …
இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி.காளிதாசன் சிவாஜினி அவர்க…
உத்தரப் பிரதேசத்தில் 4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சி…
சமூக வலைத்தளங்களில்...