கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக …
எந்தவொரு காரணத்துக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முன்னதாக ஆசிரியர்களின் உடையை ம…
இலங்கையிலுள்ள 5.7 மில்லியன் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், 6.3 மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி த…
மட்டக்களப்பு வந்தறுமூலை’அகம் ஆதரவு கரங்கள்’ அமைப்பின் முதலாவது வருட அகவை தினம் வெகு சிறப்பாக மட்.கல்குடா இலுக்குப் பொத்தானை மலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கொண்டாடப்பட்டது…
அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் உருவச்சிலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜ சரவணபவன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் யுத்தத்தினால் பாதிப்புற்ற பெண் தலைமை தாங்கும் குடும…
கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இராஜாங்க அமைச்சின் ஊடாகவும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கி…
ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக…
‘பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது மட்டக்களப்பு வை எம் சி எ நிறுவனத்தின் ஏற்பாட்டில் எஸ் எல் ச…
ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின்…
சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர்…
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்து…
வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். கட்சினா ம…
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளைப் பறிக்குமா என்ற விவாதத்தைத் தாண்டி, மிகவும் சக்தி…
சமூக வலைத்தளங்களில்...