வளவாளர்களை வலுப்படுத்தும் - சுனாமிக்கான தயார்நிலைப்படுத்படுத்தல் மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வொன்று இன்று (25) திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகோன் தனியார் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. …
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிக…
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் இருவேறு சம்பவங்களில் 69 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 06 மோட்டார் சைக்கில்களையும் இதில் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் அறுவரையும் தாம் கைது செய்துள…
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய பதில் செயலாளராக வி.கௌரிபாலன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய வரவேற்பு நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர…
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்…
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கம் வென்ற மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் …
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி…
நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக…
உலக மசகு எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, குறைவடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, உலக மசகு எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் டபிள்யூரிஐ மசகு எண்ணெய் பீப்பாய்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளைப் பார்வையிட வருவோரின் பணப்பைகள், அலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டமையால் வைத்தியசாலையில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதாக…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். …
22வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும் இல்லாத நிலை காணப்பட்டதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட தம…
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தி…
சமூக வலைத்தளங்களில்...