பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, முஸ்லிம் மற்றும் …
யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப…
கல்முனையிலிருந்து செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி ஆழ்கடல் மீன் பிடிக்குச் சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் 15 நாட்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாம…
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொ…
அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்கள் என்பன சமகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார். சுற்றாடல் சபையின் 14 ஆவது அமர்வின்,ஐ…
மட்டக்களப்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்!! மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்ட…
பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் வாழ்வகம் விஷேட தேவையுடையோர் அமைப்பினால் விழிப்பூட்டல் நிகழ்வும் மரநடுகையும் நேற்று (13) திகதி இடம் பெற்றது. வாழ்வக…
ருத்ரா கலைவாணி வாசகர் வட்டம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு குருக்கள்மடம் பொது நூலகத்தில் கடந்த புதன்கிழமை அன்று பரிசளிப்பு விழா ஒன்றை நடார்த்தியது. இதன் போது கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசி…
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியாகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 15ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசி…
நீர்கொழும்பு உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் நடனமாடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பில், மேல் மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்த…
போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்…
அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் ப…
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 …
சமூக வலைத்தளங்களில்...