. வாகரை காயாங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இளம்புயல் சிறுவர் கழகத்தின் சிறுவர் தின விழா இடம்பெற்றது சிறுவர் கழக தலைவர் சேகர் தனுஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாகரை பிரதேச …
கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட புலிபாய்ந்தகல், கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன நேற்று மாலை 03 மணியளவில் …
19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கா.பொ.த.உயர் தரத்தில் கற்றுவரு…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (11) திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய…
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் 8 ஆம் பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின், இரண்டு குழந்த…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் …
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர் என கலைப்பீடத்தின் பீடாதிபதி கல…
திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 தொடக்கம்…
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கா…
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறலை செய்து நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தல…
தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபரொருவரை கொஸ்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்த…
7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள …
புத்தளம், மணல்குன்று பிரதேசத்திலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் நேற்று (10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந…
உத்தரப் பிரதேசத்தில் 4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சி…
சமூக வலைத்தளங்களில்...