ருத்ரா -விசேட நிருபர் பொதுவாக சுவாமிப்படங்களை பூஜை அறையில் கிழக்கு / வடக்கு நோக்கியே வைக்கப்படும்.இந்தத் திசைகள் பரிசுத்தமானவை. ஆனால் சில தெய்வங்கள் இதற்கு மாறானவை. ¤.கணபதி சிலையினை வடக்கு தெற்கு ந…
ருத்ரா -விசேட நிருபர் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் மகளீர் குழுத் தெரிவுக்கான கூட்டமானது நேற்று சனிக்கிழமை ஒன்றுகூடப்பட்டது. மட்/ மாவட்டத்திற்கு உட்பட்ட கூட்டுறவுச்சங்களில் உள்ள மகளீர்…
இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலமாகும் போது அவருக்கு 41 வயது ஆகும். இலங…
கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால்…
நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்குவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின்சாரத்தை தடை இன்றி வழங்கலாம் என இலங்…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 3 மாதங்களாக பராமரிக்கப்பட்ட நிறை குறைந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவொரு வரலாற்றுச…
நாட்டில் ஒரு சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அதியுயர் பாதுகாப்பு வலயங்கள…
கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 2…
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்கிஸ்ஸ செரமிக் வீதியிலுள்ள இடமொன்றில் நடாத்திச் செல்…
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நே…
நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை ம…
வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலா…
அரச ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திளை நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன மறுத்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட ஆதனங்கள் குறித்து விசாரணைகளை மே…
சமூக வலைத்தளங்களில்...