சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவ…
தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்க…
போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். மக்க…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,கிழக்கு மற்றும் வட…
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ …
பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4 ஆம் திகதி காலை, இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் குறித்த சிறு…
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் நேற்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் …
வரதன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக…
வரதன் அரசாங்கமும், ஜனாதிபதியும் இன்னும் பலரும் கூட்டாக மேற்கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ற்சியில்கண்டு வருகின்றது என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந…
வரதன் கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று காலை(2024.05.06) 2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்…
இன்று ( 2024.05.06 )நள்ளிரவு ஒருமணி அளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்று செங்கலடி சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மின் கம்பத்துடன் மோதி கடை ஒன்ற…
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். டெல்லி மெயில் அறிக்கையின்படி, ப…
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்…
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...