நாளை முதல் சில தினங்களுக்கு காலநிலையில் மாற்றம் .

 


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை  அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு,கிழக்கு மற்றும் வடமத்திய  மாகாணங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்  இன்று மிகவும்  உச்ச அளவில் வெப்பநிலை காணப்படும்.