பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ,தனியார் ஊடாகவா அல்லது அரசாங்கத்தின் ஊடாகவா இறக்குமதி செய்வது என்பது பற்றி இன்று தீர்மானம் மேற்கொள்ள …
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார…
இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன், தனது கனவு ந…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார் வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர…
இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த கோடீஸ்வர தம்பதியினர் . ரூ.200 கோடி பெறுமதியான சொத்தை பொதுமக்களுக்கு வழங்கி உலகை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். . மேலும் தெரிய வருவதானது ஜெயின் தொழிலதிபர்க…
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாக…
மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் …
தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உற…
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர் . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரைய…
பில்லி ,சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் கடந்த (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆச…
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த …
சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயில் ஒன்று கோட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானது. ரயில் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது நடைமேடைமோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் யாருக…
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பண்டி…
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று புதன்கிழமை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் …
சமூக வலைத்தளங்களில்...