மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் 23.04.2024 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
. .
திறந்து பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய சிரேஸ்ட்ட உதவி பணிப்பாளர் A. D கமலநாதன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பிரதம அதிதியாக திருமதி சரணியா ரவிக்குமார் அவர்களும் , கௌரவ அதிதியாக எந்திரி வினோராஜ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஜூடி மதுசிகா மற்றும் வைத்தியர் கோகிலநாதன் அவர்களும் கலந்து கொண்டார்கள்
தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் மேடை நிகழ்ச்சிகளும் இடம் பெற்று கலாச்சார விழா இனிதே நிறைவு பெற்றது.