கொடை வள்ளல் k.O.வேலுப்பிள்ளை அவர்களின் 69 வது சிரார்த்த தினம், .மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள அவரது பாரம்பரிய இல்லத்தில் நடைபெற்றது. இராமகிருஸ்ண மிசன் மேலாளர் சுவாமி.நீலமாதவானந்த மக…
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியாண்மை - 2023" பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி மண்முனை வடக்குப் பிரதேச செயலக வள…
தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சியை மரியாதை, நட்பு ரீதி…
ஹமாஸ் அமைப்பினால் பிணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 13 இஸ்ரேலியர்களும், 03 தாய்லாந்து பிரஜைகளும் …
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (27) அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன. நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என…
தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அம்பாறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில…
எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலை…
கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனு…
பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் …
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...