எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண…
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் …
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு ச…
தலைமைத்துவம் மற்றும் உளநலம் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு உளநல உதவி நிலையம் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவன இணைந்த ஏற்பாட்டில் …
வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கல…
மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார். முதலில் 16 நாட்கள் உண்ணாவிர…
ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு காசாவில் நடத்தப்பட்ட படைநடவடிக்கையின்போது இஸ்ரேலிய சிப்பாயான Ori Meg…
குருநாகல் மாவட்ட பொல்பிட்டிகம மகாநாம தேசிய பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் வரலாற்றுப் பெறுமதி மிக்க புராதன தளமான திகழும் ஒல்லாந்தர் க…
- அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு - அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொ…
நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று …
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று விளையாட்டு (30) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்ப…
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பள…
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்ட…
பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப…
சமூக வலைத்தளங்களில்...