பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன்
  ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று  வரை 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 22 வயது இளைஞன் ஒருவர் மரணத்தைத் தழுவியுள்ளார்
புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
 தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய முட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் .
 சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல்,அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கவும் .
 மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை  தாக்கி பக்தர்களுக்கு இடையூறு  செய்த  கபில யானை.
 06 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவுக்கு விளக்க மறியல் .
சிங்கப்பூரில்  கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்-- மனுஷ நாணயக்கார
எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை-   சாணக்கியன்