பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உபகுழுவின் கூட்டம் இன்று (29) கொழும்பில் ஆரம்பானது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார். மேலும், பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான ஆச…
வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த இலங்கை தமிழரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வியட்நாம் முகாமில் 37 …
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்…
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர…
பங்களாதேஸ் இலங்கையுடன் நாணய பரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். எங்கள் வெளிநாட்டு கையிருப்…
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் தூய ஜோசெப் வாஸ் ஆலய மறை கல்வி பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் தூய ஜோ…
(கனகராசா சரவணன்) கடந்த 22ம் திகதி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் 5 தினங்களின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள திருக்கொண்டியா கேணி ஆற்றில் இருந்து உருக்குலைந்த…
மட்டக்குளிய பகுதியில், நபரொருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வழங்கப்படுமென்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வாக்குறுதியளித்துள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், தெரிவித்தார். பொத்துவில்…
அடுத்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை வரலாற்றில் பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. போதிய ந…
உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவன…
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு …
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் …
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...