பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்பு  பிரிவினரின் பொறுப்பாகும்
ஆசிரியர்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமானது.
தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து  ஆர்ப்பாட்ட இடம்பெற்றது.
 புலிகளை நினைவு கூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை செயல்படுத்த வேண்டாம்   -திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சாரி அணிவது அவசியம் என்று கூறவில்லை  .
நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வாழ்வும்  வயலும் ...மட்டக்களப்பு மாவட்டம்
குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்கு வியட்ம் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை
தரம் ஐந்து மாணவர்களை புலமைப்பரீட்சைக்கு தயார்படுத்தல் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
சிவானந்தா  தேசிய  பாடசாலை இராமகிருஸ்ண  மிஷன்   தோற்றம்  பெற  பெரும் பங்களிப்பு  நல்கி  நினைவில்  நிற்கும்  பெரியார். கதிர்காமத்தம்பி  உடையார்  வேலுப்பிள்ளை.
 மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் மூன்றாவது தொகுதியினருக்கான அங்குரார்ப்பண நிகழ்வு.