இலங்கையில் நடைமுறையிலுள்ள பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும் என்ற சட்டத்தை நீக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகைய…
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் …
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விர…
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கைதிகள் எதிர்ந…
வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரி…
பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் படு காயமடைந்தார். இந்த சம்பவம் மாத்தறையில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்…
கிளிநொச்சியை பிரதான தலைமையகமாக கொண்டு கடந்த 07 வருடங்களாக தாயகத்தில் மனித நேய பணிகள் ஆற்றி வருகின்ற புதிய வாழ்வு தன்னார்வ நிறுவனத்தின் பேராளர்கள் குழு அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று இரு நாட்கள் வ…
‘கனவு மெய்ப்படும்’ எனும் கருப்பொருளில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு திறன் விருத்தி தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற…
உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் முன்னெடுத்து வரும் மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்தல் நிகழ்ச்சிக்கு அமைவாக கிழக்குமாகாணத்தில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உ…
கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராம பாடசாலை மாணவர்களின் கல்வி,சுகாதாரம்,போஷாக்கு போன்ற செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் பாடசால…
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் திகதி விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் …
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...