க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெ திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும…
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (26) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (26) கூடவுள்ளது. ஜனாதிபதி …
யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று (24) உயிரிழந்துள்ளது. பால் கொடுக்கப்பட்ட போது புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்…
முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் நலனுக்காக செயற்பட முடியாதவிடத்து இராஜனாமா செய்ய போவதாக தொழிற் சங்கத்தின் தலைவர் முபாறக் தெரிவிப்பு!! முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை பெற்…
மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது கைது ச…
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாட்டில் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் மணிலாவில் எதிர்வரும் 26…
நாட்டிற்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றதரும் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. கடந்த 8…
தனது பிறந்த நாளைக் கொண்டாட இருந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று கடலில் அடித்து செல்லப்பட்டதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர். களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ரன்முத்து தேரன் சில்வா என…
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய கேணியடியி…
சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். நேர்காணலை நடத்தவிருந்த ஊடகவியலாளர் ஹிஜாப் அணிய மறுத்தமையே இதற்குக் காரணம். ஈரானி…
நீண்ட காலமாக பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகமூர்த்தி -முரளிதரன்(கருணா) தற்போது பொதுவெளியில் வந்து கோட்டாபயவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். எவரது ஆலோசனையையும் கேட்காமல் அவர் எடுத்த…
இன்று (25) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விபரங்களின் படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத…
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...