ஏழுநாள் சிசுவை விற்பனை செய்த தந்தைக்கு  வலை வீச்சு .
இன்றைய தினம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல் படுத்தப்படும் .
சந்தேநபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது
சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளரால்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்யோ நகரை சென்றடைந்துள்ளார்.
ஓடிகலோனை குடித்து வந்த நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை?
 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் .
14-18 வயதுக்குட்பட்ட பாடசாலைமாணவர்கள் பங்கேற்ற,  இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்து.
தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த  நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்.
 8 தங்க பாளங்கள் கடத்திய ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில்   ஈழத்  தமிழ் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் .
 2022ஆம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக நடை பெற்றது .