மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நீதிமன்றம் முன்பாகப் போராட்டம்.
எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் .
இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் ஆகியன துறைமுத்தில் நங்கூரமிட்டுள்ளன.
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை.
84 பேர் பொலிஸாரால் கைது .
 மக்கள் வெளியிட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக நாமல் ராஜபக்ஷ கூட்டத்தை தவிர்த்து கொண்டார் .
எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களில் ஒருவர் பலி.
இன்று  2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது.
விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.