மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ  வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார்  ஆலய ஐந்தாம் நாள் இன்றைய சதுர்த்தி தினத்தன்று சுண்ணம் இடித்தல் நிகழ்வும்,  தீர்த்தோற்சவமும் பக்த அடியார்கள் சூழ  நிறைவு பெற்றது
 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு   உட்படுத்திய  சந்தேகநபருக்கு  12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம்- விஜய்க்கு பதிலடி வழங்கினார் ஹேரத் .
 கல்முனையில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா !
வீரச்சோலை மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன! அவுஸ்திரேலிய "ஒஸ்கார்" பிரதிநிதி கணேசநாதன்  அறிவிப்பு .
பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது .
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்-  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்ட ஆட்சியே நிலைநாட்டப்பட்டுள்ளது.