மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய ஐந்தாம் நாள் இன்றைய சதுர்த்தி தினத்தன்று சுண்ணம் இடித்தல் நிகழ்வு இடம்பெற்று தீர்த்தோற்சவம் திருவிழா பக்த அடியார்கள் சூழ நிறைவ…
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறறச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடுவலை, வெலிவிட்ட பகுதியில் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல…
கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்…
கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் முப்பெரும் விழா தினகரன் - தினகரன் வாரமஞ்சரி- ஒருவன் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரும், கல்முனை நெற் இயக்குனர் சபை உறுப்பினருமான க.குணராசா தலைமையில் நேற்று ம…
சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை …
கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவா…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை …
முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்ட ஆட்சியே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்த…
மட்டக்களப்பு - batticaloa
(ஆர்.நிரோசன்) வாகனேரி அருள்மிகு ஸ்ரீ பத்பதிரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷ…
சமூக வலைத்தளங்களில்...