பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் இப் பாடசாலை அதிபர் சா.கிருபைராசா தலைமையில் (…
இலங்கை காவல்துறையினருக்கு எதிராக ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்! கொழும்பு, இலங்கை: பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெறுவதற்காக காவல்துறை மா அதிபர் பிரியந்தவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பு…
தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயதேயான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்த…
வடக்கு–கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சிலரின் தனிப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகளை எங்கள் கிளை ஒருப…
நாளை 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக் க…
குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளி கரிகட்டைப் பகுதியில் வசிக்கும் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலையைச் சேர்ந்த 8ஆம் வ…
அமெரிக்க கடற்படைக் கப்பல் சாண்டா பார்பரா கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தது. அமெரிக்க கடற்படைக் கப்பலான சாண்டா பார்பரா (LCS 32) என்ற கப்பல் மாற்று நோக்கத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்…
முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க, தனது சலுகைகள் நீக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என தனது கட்சி உறுப்பினர்களுக்கு அண்மையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முன…
கஞ்சா பயிரிட அனுமதி அளித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார். இந்த அரசு எதிர்க்கட்சியில் இருந்த போது எதிர்ப்பு வெளியிட்ட பல்வேறு விடயங்களை இன்று செய்து வருகி…
மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் நேற்று ஆரம்பமானது. இந்த போட்டிகள் நாளை வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி,…
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறினார். முதலீட்டு சபையின் பூரண கண்காணிப்பின் கீழ் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாட்டிற்க்குள் …
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்லும் தாயின் மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என திருகோணமலை துறை முகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த வை…
எழுமின் அமைப்பின் 15வது மாநாடு வா தமிழா என்ற கருப்பொருளோடு பேரழகு பொங்கும் பெருந் தீவு மலேசியாவின் பினாங்கு மாநிலம் ராசேந்திர சோழப் பேரரசன் வென்ற கடா நிலப்பரப்பில் எழுமின்அமைப்பின் ஸ்தாபகர் அர…
உடலங்களை புதைக்கலாம், ஆனால் ஒருகாலமும் உண்மைகளை புதைக்க முடியாது என, செம்மணி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இடம்பெற்ற…
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று காலை (15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப் பலியாக ஒப்புக் கொடுக்க…
யாழை வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர் மனோ நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.…
தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் எனச் ச…
இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கி…
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா, இன்று கொண்டாடப்படுகின்றது. கடந்த புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, தொடர்ந்து ஒன்பது தினங்களாக…
சிவகுமார் .M மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘M. G. ம…
சமூக வலைத்தளங்களில்...