✧ . அறிமுகம்: தமிழ் தன்னாட்சிக்கான உரிமை சுதந்திரமும், முழுமையான அரசியல் அதிகாரமும் கொண்ட ஒரு தமிழர் தேசம் என்ற கனவு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தனி…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத்தையொட்டி நாளை (16) சனிக்கிழமை காலை 5 மணிக்கு மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந…
காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை …
“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை…
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானாவை விரைவில் இலங்கைக்கு அழ…
குவைத்தில் விஷ சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உ…
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதி…
யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் திருவிழா கடந்த எட்டாம் திகதி …
கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட…
முதலீட்டு சபையின் (BOI) கீழ் ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) கடுமையான கவலைகளை தெரி…
அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞ…
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில்நேற்று மாலை (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் த…
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்…
வெள்ளவத்தையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த விடுதியில் ஆறு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் …
வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கிய பாதயாத்திரை இன்று ஆரம்பமானது. வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா…
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து …
. என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனை இன்றைய தினம் அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சென்று அவரது சத்திர சிகிச்சைக்காக பண உதவியை வழங்கி வைத்தார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பர…
2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக …
சமூக வலைத்தளங்களில்...