மட்டக்களப்பு மாநகர சபையினால் 20 வட்டாரங்களிலும் உள்ள  வரிப்பண  நிலுவைகளை அறவிடுவதற்கான நடமாடும் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது.
இரு சமூகங்களுக்கிடையே குழப்பங்களை உருவாக்கும் அரசியல் பாணி இனிமேல் அனுமதிக்கப்பட முடியாது-    சாணக்கியன்
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்!
“மக்களின் நேசம் எங்களுடன் இருக்கும் வரை, அவர்கள் எந்த சலுகைகளை நீக்கினாலும் பரவாயில்லை,” -  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்-    டில்வின் சில்வா
 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் பேருந்து நிலையத்தில்   வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனை இடம் பெற்றது.
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில்  “வள்ளி திணைப்புனம்”  கரகாட்ட அரங்கேற்ற   நிகழ்வு   .
 சமூக சேவைகள் திணைக்களத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார நிகழ்ச்சி.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து  இதுவரையில் 141 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ATM இயந்திரத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட  பெண்ணின் காட்டை  திருடிக்கொண்டு ஓடிய நபர்  மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மனைவியை கொன்றவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
ஒரு மொழி தொலைந்தால், ஒரு மக்கள் அழிகின்றார்கள்! மொழியை மறந்த தமிழன், அவனே தன் இனத்தைக் கொன்ற கொலைகாரன்!
 காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தூண்டிலிடப்படும் இழிவுகள் – தமிழ் தாயினத்தின் மீதான திரையரங்கத் தாக்குதல்கள்❞
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் நான்கு பதக்கங்களைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
   மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டு  உயிரை மாய்த்துக் கொண்ட கொடூரமான தந்தை .
நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள். பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை?
சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது.