மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளை அறவிடும் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (06) ஆரம்பமாகியது. கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்கள…
பாராளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில் 05.08.2025 , முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத…
வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர்…
மெதமுலன வீடு கொழும்பில் உள்ள விஜயராம மாவத்தை வீட்டை விட மிகச் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தற்போதைய அரசாங்கம் நீக்…
இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறிய…
மட்டக்களப்பில் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏ…
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் சிறார்களை கொண்டு புதிதாகப் பழகிய “வள்ளி திணைப்புனம்” எனும் கரகாட்டத்தினை திருப்பழுகாமம் இத்தியடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. மட்டக்…
கௌரவ ஐனாதிபதியின் பங்குபற்றுதலுடன் சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார நிகழ்ச்சியானது நெலும்புக்கன மண்டபத்தில் (05) நடைபெற்றது. குறித்த நிகழ்…
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்தும் நேற்றைய தினம் (05) புதிதாக 06 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் த…
தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் தலைமையில் அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் சான…
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்…
மரணம் வந்தாலும் மறப்பதில்லை, "தமிழ்" எனும் என் உயிர்பெயரை! மழலைக் காலத்தில் தாயிடம் உளறிய மொழி, அதே மொழியே எனது இறுதி நொடி! இனம் தமிழ், மரபும் தமிழ், மதமா? என் நெஞ்சில் – தமிழ்! வ…
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் எந்தவொரு காதல் திருமணங்…
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும…
> “ஒரு சமூகத்தை யாரும் இழிவுபடுத்தத் தயங்கும்போது தான், அந்த சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும்.” இன்றைய இந்தியத் திரைப்பட உலகம் இச்சொற்றொடரின் அடிப்படையிலேயே இயங்கி வருகிறது. துரதிருஷ்டவசமாக, …
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு பத…
இந்தியாவில் தனது மூன்று மகள்களையும் கொலை செய்து தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோவிந்தராஜ் என்பவர் கடன் பிரச்சனை காரணமாகத் தனது ம…
நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தும் தற்போது வரையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன…
சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட…
கதிர்காம
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பா…
சமூக வலைத்தளங்களில்...