வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்…
சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது கொண்டாட்டத்தின் வாரமாக காணப்படுகிறது. உலகெ…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இணையவழி பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய …
மட்/ கொக்கட்டிச்சோலை இ. கி.மி வித்தியாலயத்தில் மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகளானது மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் வளவாளர் அ.கருணாகரன் தலைமையில் (02) இடம் பெற்றது. மாணவ…
“செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன்னர், இ…
எடையைக் குறைப்பதற்காகப் பல நாட்களாக குளிர்பானம் மட்டும் அருந்தி வந்தவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கன்னியாகுமரி, குளச்சலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து …
யேமன் கடற் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற வானிலையால் குறித்த படகு விபத்து…
நுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தின் அசோகவன அனுஸ்ரீ தியான மண்டபம் நேற்று (3) காலை 10 மணியளவில் ஆலய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந…
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகும…
நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல்துறை சிறப்புப் படையின் 15 குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்ச…
ஹட்டன் நகரின் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க நெக்லஸை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில்…
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பாற்குட பவனி இடம்பெற்றது. ஏறாவூர் வீர…
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திய குற்றத்துக்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமா…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைபொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ். நந்தன…
கதிர்காம
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பா…
சமூக வலைத்தளங்களில்...