மட்டக்களப்பு ஏறாவூர்  Hello Kids Montessori  முன்பள்ளியின் கல்வி கண்காட்சி- 2025
நான்  மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு எதிராக சுமார் 400 வழக்குகளை தொடுத்துள்ளனர் -  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை.
 மட்டக்களப்பில் இனம் தெரியாதவர்களினால் பதாதைகள் சேதம்
  உணவு பொதியை கொண்டு வரும் வரை ரயிலை தாமதப்படுத்திய சாரதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பதுளை - பண்டாரவளை வீதியில்  லொறி ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர் .
ஆபிரிக்க நாடான நமீபியாவில் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்றார்
தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  தொழில்துறை நடவடிக்கையில் இறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
முந்தைய அரசாட்சி  காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டம் வருகிறது .
 வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் .
ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலிடமிருந்து  சான்றிதழைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்க முயன்ற மூன்று பேர் கைது .
போப் பிரான்ஸில்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில்  வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் .
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது .
இலங்கை மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு  வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கானதேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.