காதலர் தினத்தன்று  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான  மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளது
நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை கைதி ஒருவர்   தப்பி சென்றுள்ளார்
மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி!
அமைச்சுகள், மாகாண சபைகளில் காணப்படும் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 7,456 என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
 இன்று 13.02.2025  மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் .
மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்  இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா காந்தி பூங்காவில் இடம்பெற்றது
 சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த  சீன பொறியியலாளர் கொழும்பில்  கைது .
உலகில் ஊழல் குறைவாக காணப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியது .. இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா?
குளிர்பானத்தை அருந்திய  தந்தையும் மகளும் மயக்கமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி .
 மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பபின்றி உள்ளனர்-     மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தகவல்
உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார்-   நாமல் ராஜபக்ச
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை நிறுத்த கோரிய போராட்டம் நாளை வரை தொடரும்
 இலங்கையில் இருந்து   12 பேரை  உடனடியாக நாடு கடத்த உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால்  இருவர் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
அடுத்த வாரம் கண்டிப்பாக மின்வெட்டு ஏற்படும் ?  ஜானக ரத்நாயக்க
சிறுவர்கள் ஒன்லைனில் பணம் கட்டி விளையாட தடை .
நாட்டின்  குரங்குகளால் ஏற்படும் சேதங்களை இல்லாதொழிக்க  செயல்படுத்தப்பட்ட குரங்கு கருத்தடை திட்டம் தோல்வி.
 122 கோடிகள் ரூபாய்கள்   கடந்த கால அரசாங்கத்தினால் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டிருந்தது . பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் வெற்றியை  நோக்காக வழங்கப்பட்டுள்ளது .