மட்டக்களப்பு TECHNOPARK உடன் IDB, EDB, NEDA, SED, BATTICALOA CHAMBER ஆகிய 05 நிறுவனங்கள் இணைந்து இலங்கை பல்கலை கழக வளாகத்தில் விற்பனைச…
சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித…
https://www.youtube.com/watch?v=k0lxVvRcvb0https://youtu.be/k0lxVvRcvb0?si=JY_Q6DDhyPUfPg3Lhttps://youtu.be/k0lxVvRcvb0?si=JY_Q6DDhyPUfPg3L மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையான மெதடிஸ்த மத்திய மிஷன…
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடை…
அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 172 வது ஜெயந்தி தின விழா இன்று மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் வெகு விமர்சையா…
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், பின்னதுவ, மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, க…
அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட…
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21) திகதி இரவு வேளையில் மாமாங்கம் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வ…
வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனிய…
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட…
சமூக வலைத்தளங்களில்...