இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அ…
கிழக்கு அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சுதர்சன் அருளானந்தம் (திறந்த பிரிவு - பாடலாக்கம் ) போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினைப் பெற்று வீரமு…
அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியி…
மா காண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியா, சீனா உட்ப…
2023ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர் விருது" மட்டக்களப்பு ஆரையம்பதியைச்சேர்ந்த கலாபூஷணம் இராசையா கிருஷ்ண பிள்ளை (ச.நீ) அவர்கள் பல்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்…
சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியா…
மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், வீதியில் இருட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதி, ஆப…
மட்டக்களப்பு ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னால் வாழைப்பழக்கடை நடத்தி வந்த “ஹனிபாக்கா” என்று அனைவராலும் அறியப்பட்ட முகம்மது தலிபா என்பவரை கடந்த 17ம் திகதி (17/12/2024) முதல் காணவில்லை. இவர் சி…
சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சார் அறிக்கையிடலுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று (21.12.2024) லேக் கவுஸ்அரங…
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டு…
ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் டிக…
2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பட்டியலில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு சிறந்த நாடுகளில் இலங்கை …
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு …
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சா…
நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றுவதற்கான சவால் தம்முன் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கிறார். நாரஹேன்பிட்டியிலுள்ள 'நில மெதுர' கட்டடத்தில் நேற்று (20…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இ…
ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை க…
ரீ.எல்.ஜவ்பர்கான் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றல்! நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது!சந்தேக நபர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய்…
3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இணையவழி கல்வி முறைகளில் கற்பிப்பது அவர்களின…
சமூக வலைத்தளங்களில்...