இவ் வருடத்தில் 23 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர் .
அகில இலங்கை ரீதியில் வீரமுனை சுதர்சன் அருளானந்தம்  பாடலாக்கம்   போட்டியில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்
இலங்கை  அரச     வைத்தியர்கள்  எதிர்காலத்தில்    63 வயது வரை ஆனந்தமாக கடமை புரியலாம் .
மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
கிழக்குமாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர் விருது" மட்டக்களப்பு ஆரையம்பதியைச்சேர்ந்த கலாபூஷணம் இராசையா கிருஷ்ண பிள்ளை  அவர்களுக்கு   வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.
மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில்  விபத்து.
 மட்டக்களப்பு  ஓட்டமாவடியைச்சேர்ந்த முகம்மது தலிபா (ஹனிபாக்கா) என்பவரைக்காணவில்லை.
 சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சிறந்த   ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கடமை நேரத்தில்  கிராமசேவகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் .
ஜனாதிபதியின் தாய்  சிகிச்சைக்காக  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்  பஸ்   விபத்துக்குள்ளானதில்   மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது.
மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-   சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன்
அதிகாலையில்    திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 நோர்வே தூதுவரை சந்தித்து  சாணக்கியன் மற்றும் சுமந்திரன்  கலந்துரையாடல் .
அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை-    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
   வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  ஜனவரி மாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் .
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்  சுகாதார அதிகாரிகளினால்  கைப்பற்றல்