( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை சனிக்கிழமை (05) முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. நாளை சனிக்கிழமை காலை…
கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச…
”தவறு செய்த ஒருவர் தான் செய்த தவறு குறித்து அறிந்திருப்பதும் அதனால் அவருக்கு பயம் ஏற்படுவதும் நியாயமானதே” என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டிய அபயராம புராத…
வரதன் EL NINO தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வு காண பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றது- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிர…
மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டு …
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக் காணியில் இடம்பெறும் அத்துமீறிய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்…
02.09.2026 ஆம் திகதியன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ்…
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02.09.2026 பிற்…
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபை 2ம் காலாண்டுக்கான கூட்டம் 03.09.2026 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10.00மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் …
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீர் தேவை அதிகரித்து வருகிறது மட்டக்களப்பு மாவட்டத்துடன் பூர்வீகமாக இணைந்திருந்த நிலங்களையும், நீர்வளங்களையும் பிரித்து மாவட்டத்தின் விவசாயத்திற்கு கிடைக்க வேண்டிய நீரையு…
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மட்/புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் முதலிடத்…
வரதன் LENIN0 தாக்கத்தின் காரணமாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ள உன்னிச்சை பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வுக்காண அபிவிருத்தி பணிகள் எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - வீடமைப்பு, நிர்மாணம் …
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை R.C…
சமூக வலைத்தளங்களில்...