தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் மாநாடு திங்கட்கிழமை (13) கொழும்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் பக்த அடியார்களுக்கான குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள் இன்றி  காணப்படுவதனால் பொதுமக்கள்  விசனம்
 எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி  பிரதேசம் சார்பில் கலந்துகொண்டசெங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி  விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
நுளம்புக்கடியிருந்து சிறுவர்களை பாதுகாக்க  கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும்  உடைகளை அணிவித்து அனுப்புமாறு கோரிக்கை .
 பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் அதிக வயதான மூதாட்டிகளில்  ஒருவரான புஞ்சாகே களுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்த்த 'சாவடி' திரைப்படம்: 144 சர்வதேச விருதுகளுடன் 300வது நாள் வெற்றி விழா மற்றும் 'சாவடி' விருது விழா கோலாகலம்!