கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆலய புனரமைப்பு பணிகளை…
( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக ஆரம்பமானது . ஜெயாவேல்…
அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்று…
ஆரையம்பதி மண்முனைப் பற்று பிரதேச சபை பயிற்சி நிறுவனத்தின் 17 ஆண்டுவிழா சான்றிதழ் வழங்கும் விழா மே 21,2026 இன்று காலை 09.00 மணி ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
இலங்கை காவல்துறையில் பயிற்சி காவல்துறை காவலர்கள் (ஆண்கள்), பெண் காவல்துறை காவலர்கள் …
சமூக வலைத்தளங்களில்...