வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அற…
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமத…
கொக்கட்டிச்சோலை கட்சக்கொடி சுவாமிமலை பகுதியில் தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு சென்றிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி இன்று காலை கிருஷ்ண பிள்ளை வீரசிங்கம் எனும்( 59) வயதுடைய நபர் ஒருவர் உய…
நிந்தவூரில் தனது பூர்வீக காணியில் அழகிய முருகன் பொற் கோவிலை நிருமாணித்து கும்பாபிஷேகம் கண்ட அவுஸ்திரேலியா வாழ் நிந்தவூரைச் சேர்ந்த இராமலிங்கம் ரவீந்திரதேவன் தம்பதியருக்கு ஆலய சந்நிதானத்தில் உயர…
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ…
கதிர்காமம் பாதயாத்திரையை இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் “புனித யாத்திரை” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளும் அனுகூலங்களும்! ஹஜ் யாத்திரை, சபரிமலை யாத்திர…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (10) கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. கோட்டக்…
2025-ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 22-ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை நிலையங்களில் தொடங்கவுள்ளன. இந்த பரீட்சையில…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உ…
வரதன் மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் 105 போத்தலுடன் பெண் ஒருவரை நேற்று பிற்பகல் கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் ஜனா…
ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள விரு…
சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) அனுசரனையுடனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பங்களிப்ப…
மட் /இந்து கல்லூரி பாடசாலை அதிபர் கே.பகிரதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் ஒரு மில்லியன் பெறுமதியான கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலை அதிபரினால் கோட்டை…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூ…
சமூக வலைத்தளங்களில்...