மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, மார்…
விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். போதுமான அளவு எரிபொருள் …
ஈரானின் புதிய ஆன்மீக தலைவரான மொஜ்தபா காமேனியின் காலில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்கென விசேட விமானத்தில் அவர் ரஷ்யா சென்றுள்ளதாக அல்-ஜஸிரா மற்றும் பிரிட்டனின் ‘தி சன்’ பத்திரிகைகள் செய்த…
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் சவால்கள், எதிர்வரும் அரச பரீட்சைகளில் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அத்தியாவசிய சேவைகள…
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்…
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21 மற்…
அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மையை அபிவிருத்தி செ…
எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை பணிகள…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்க…
) காரைதீவில் நேற்று முன்தினம் காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற …
சமூக வலைத்தளங்களில்...