1. சில ஆண்டுகளாக கணிக்க முடியாத வானிலை காலநிலை மாற்றம் வறட்சி, வெள்ளம் மற்றும் வலுவான சூறாவளிகளை ஏற்படுத்துகிறது. ஒரு கனமழை அல்லது நீண்ட வறட்சி பயிர்களை சேதப்படுத்தி அறுவடையைக் குறைக்கிறது. 2…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் "முழு நாடும் ஒன்றாக" போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்…
மட்டக்களப்பின் வாவி பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சோடியாக நேற்று வியாழக்கிழமை (05) மாலை உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவி சென்றதாக…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆனது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அரசாங்கம் ஆகும் நமது ஜனாதிபதியின் வெற்றிக்கு காரணம் பெண்களின் ஆதரவு அவர்களுக்காக விசேடமாகக் கொண்டுவரப்பட்ட திட்டமே பிரஜ…
எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெ…
மட்டு - துஷாரா எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர…
மட்டக்களப்பு, மார்ச் 04 – மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிய…
உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் "கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்" திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6…
ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் "அடுத்த கட்டத்திற்கு" தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியையும் அதன் இராணுவக் கட்டமைப்பையும் முழுமையா…
கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையின் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவதாக நிர்மாணிக்கப்படும் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் நாட்டு வைபவம் 2026.03.05 அன்று பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவில் உள்ள கெவிளி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்…
சமூக வலைத்தளங்களில்...