பொதுமக்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை எவ்வாறு வழங்குவது என்ற தலைப்பில், பொதுச் சுகாதார மருத்துவமாதுகளுக்கு (Public Health Midwives) பயிற்சிப்பட்டறையானது பிராந்திய சுகாதார …
வரதன் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வளையத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சைக்கு ஆலயங்களில் சென்று இறை ஆசீர்வாதத்தின் பின்னர் பெற…
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேரத் தபால் தொடருந்து, கிதுல்உத்துவ 151 ஆம் மைல்கல் அருகே காட்டு யானையொன்றுடன் மோதி இன்று அதிகாலை 5:10 மணியளவில் தடம் புரண்டுள்ளது. தொடருந்தின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது. முட்டக்களப்பு மா…
சுமன் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையிலும் பாராளுமன்ற உறுப்…
புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான முதல் பங்குதாரர் கூட்டம் புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான ஆரம…
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் பிரதேச மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் அச்சுறுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக …
(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 03 வருட காலமாக கருத்தரிப்பு மையம் இயங்கி வந்தது. இந்நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக அந்த கருத்தரிப்பு மையம்…
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி…
15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டுக்கான போட்டிகள் இம்மாதம் 14 மற…
சமூக வலைத்தளங்களில்...