வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் சமீபத்திய கலப் (Gallup) முறையிலான ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், 2026 பெப்ரவரி தொடக்கத்தில் அரசாங்கத்தின் மீதான அங்கீகார …
கொழும்பு - கடுவெலை பிரதேசத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவத…
இந்த வருடத்தில் கடந்த 45 நாட்களில் பாதாள உலக குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. தலங்கம, அக்குரேகொட பகுதியில் உள்ள ஒ…
வரதன் மகா சிவராத்திரி முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சிவ வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன இதே வேலை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று இந்…
அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒன்று கூடல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (15) திகதி அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தலைமையில் இடம்…
வரதன் சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி திணத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் இன்று விசேட வழிபாடுகள் இடம் பெற்றது உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிக…
மனித உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பதால் விவசாயம் முக்கியமானது. இது நாம் தினமும் உண்ணும் உணவை வழங்குகிறது, சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மக…
அரகலய' போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கின்றது என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், தோல்வியுற்ற அரசியல்வாதிகளின் விரக்தியையே காட்டுகின்றன என்று தேசிய மக்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் வி…
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு …
காரைதீவு பிரதேச சபை நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா நேற்று (14) வெள்ளிக்கிழமை தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னிலையில் மரபு ரீதியாக சிறப்பாக நடைபெற்றபோது.…
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல ஆக…
மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இளம் தொழில் முனைவோருக்கு வட்ட…
சமூக வலைத்தளங்களில்...